30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.06.2023
கவிதை இலக்கம்-227
பசுமை
—————–
பசுமை நிறைந்த நினைவுகள்
என் மனதில் என்றும் நினைப்பு
பசுமை நிறைந்த பாடடசாலை நினைப்பு
பாடித் திரிந்து ஊர் சுற்றிய மகிழ்வு
வகுப்பில் தோழிகளுடன் செய்த குறும்பின் துடிப்பு
பாடசாலை சீவியம் பசுமை நிறை
மனதில் மறக்க முடியாத நினைப்பு
கள்ளமாக படம் பார்த்து மனதில் அடைந்த நிறைப்பு
கீரிமலை கடற்கரை சுற்றுத் திரிந்த மகிழ்வு
பணிக் காலங்களில் பசுமை நிறை கண்டி
மலையக சுற்றுலா மகிழ்வு
பச்சை பசேலென பரந்த
தேயிலை கொழுந்துகளின் வியப்பு
மாரி மழை நீர் நிலைகள் நிறைவு
வித்துக்களின் எழுச்சியின் உயர்வு
பயிராகி மரமாகி வளர்ச்சியின் சிறப்பு
வயல் வெளியில் நெல் மணிகளின் வனப்பு
பசுமை புரட்சியின் நல்ல தீர்ப்பு
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...