15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.07.2023
கவிதை இலக்கம்-239
இயற்கை
—————-
இறைவனின் அற்புத படைப்பினிலே
இயற்கையின் அழகு வனப்பினிலே
பஞ்ச பூதங்கள் உருவினிலே
யற்கை பசுமைகள் நினைவினிலே
வானம் பிளந்து கதிரவன் ஒளியினிலே
சேவல் கூவி எழுப்புகையிலே
முற்றத்து மல்லிகை வாசம் எழுகையிலே
பச்சை பசேலெனன பபுற்தரே பசுமையிலே
ஆடு மாடு புள்ளினங்கள் பலவாய் உலகினிலே
இன்பமான மழைத் தூறல் சாரலிலே
கிணறு குளம் குட்டை நிரம்பி வழிகையிலே
மாலையில் தோன்றும் வானவில் வர்ண அழகினிலே
தோகை விரித்தாடும் அழகிய மயிலினிலே
இசை பாடும் குயிலின் ஓசை ஒலியினிலே
இயற்கை படைப்பு இரவு பகலாக இயற்கை சூழலில்
நின் பசுமையே எம் வாழ்வினிலே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...