30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.07.2023
கவிதை இலக்கம்-239
இயற்கை
—————-
இறைவனின் அற்புத படைப்பினிலே
இயற்கையின் அழகு வனப்பினிலே
பஞ்ச பூதங்கள் உருவினிலே
யற்கை பசுமைகள் நினைவினிலே
வானம் பிளந்து கதிரவன் ஒளியினிலே
சேவல் கூவி எழுப்புகையிலே
முற்றத்து மல்லிகை வாசம் எழுகையிலே
பச்சை பசேலெனன பபுற்தரே பசுமையிலே
ஆடு மாடு புள்ளினங்கள் பலவாய் உலகினிலே
இன்பமான மழைத் தூறல் சாரலிலே
கிணறு குளம் குட்டை நிரம்பி வழிகையிலே
மாலையில் தோன்றும் வானவில் வர்ண அழகினிலே
தோகை விரித்தாடும் அழகிய மயிலினிலே
இசை பாடும் குயிலின் ஓசை ஒலியினிலே
இயற்கை படைப்பு இரவு பகலாக இயற்கை சூழலில்
நின் பசுமையே எம் வாழ்வினிலே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...