02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
Jeya Nadesan
கவிதை நேரம்-10.08.2027
கவி இலக்கம்-1730
ஆடிக்கலவரம்
———————–
தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள்
இன வெறியர்களால் கொன்றழித்த நாள்
ஆடிக் கலவர கறுப்பு யூலை நாள்
கதறக் கதற வெட்டி படுகொலையான நாள்
மாண்டு போன எம் இனத்தின் நினைவு நாள்
நினைவுகள் மீளும் பிரிவுகளை மறக்க முடியாத நாள்
ஒவ்வொரு வருடமும் வந்து போகும் கரிய நாள்
ஆவணி பிறந்தாலும் வருடங்கள் கடந்தாலும்
நாமும் அகப்பபட்டு பலதுமாய் அனுபவித்த நாள்
கண்டியிலே பயத்திலே முடங்கிய நாள்
குடும்பமாக வீடு வீடாக அடைக்கலம் தேடிய நாள்
கடைகளை எரித்தும் சாமான்கள் கொள்ளையடித்த நாள்
ரயர்கள் பெற்றோல் ஊற்றி எரியூட்டி சேதமாக்கிய நாள்
எம் இனத்தவர்க்கு ஆடிக் கலவரம் என்றுமே கறுப்பு யூலைதான்
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...