22
May
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
22
May
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே...
22
May
பள்ளிப் பருவத்திலே-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025
பள்ளிப் பருவத்திலே
புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.08.23
கவிதை இலக்கம்-228
தலையீடு
——————-
தேவையற்ற விடயங்களில்
தலையீடு செய்து குழப்பி விட்டு
வேடிக்கை பார்ப்பதில் பலர்
குடும்பங்களிலே தலையிட்டு
கணவன் மனனைவி பிணக்குகளை ஏற்படுத்தி
பிரித்து வைப்பதில் மும்மரமாக பலர்
பள்ளிப் பிள்ளைகள் விடயத்தில்
ஆசிரியர்மாரோடு தேவையற்ற தலையீடுகள்
கல்வி பாதிப்பிற்கு காரணமாக பெற்றோர்
காதலர்கள் இடையில் பிரிவுகளை ஏற்படுத்தி
பிரித்து வைப்பதில் சில நண்பர்
இன வேறுபாடு ஏற்பட
தேவையற்ற தலையீட்டில்
அரசாங்க துவேச தலைவர் ஒரு சிலர்

Author: Nada Mohan
21
May
செல்வி நித்தியானந்தன்
கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று
iநெருப்புக்கோழி...
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...