02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.08.23
கவிதை இலக்கம்-228
தலையீடு
——————-
தேவையற்ற விடயங்களில்
தலையீடு செய்து குழப்பி விட்டு
வேடிக்கை பார்ப்பதில் பலர்
குடும்பங்களிலே தலையிட்டு
கணவன் மனனைவி பிணக்குகளை ஏற்படுத்தி
பிரித்து வைப்பதில் மும்மரமாக பலர்
பள்ளிப் பிள்ளைகள் விடயத்தில்
ஆசிரியர்மாரோடு தேவையற்ற தலையீடுகள்
கல்வி பாதிப்பிற்கு காரணமாக பெற்றோர்
காதலர்கள் இடையில் பிரிவுகளை ஏற்படுத்தி
பிரித்து வைப்பதில் சில நண்பர்
இன வேறுபாடு ஏற்பட
தேவையற்ற தலையீட்டில்
அரசாங்க துவேச தலைவர் ஒரு சிலர்
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...