20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Jeya Nadesan
கவிதை நேரம்-14.09.2023
கவி இலக்கம்-1750
மனித வாழ்வின் இலக்கு
——————————
மானிட பிறப்பு அதிசயமானது
மாண்பும் பெருமையும் மிக்கது
வாழும்போதே இலக்குடன் வாழ்வது
அற்புத வாழ்வு அடைவதில் கிடைப்பது
நம்மவர்க்கு பெரும் சிறப்பன்றோ
பால் தரும் விலங்கு நன்றியை கேட்பதில்லை
கனி தரும் மரங்கள் பலன் பார்ப்பதில்லை
தாயை விட சிறந்தது எதுவுமில்லை
குடும்ப வாழ்வு இறைவன் கொடையே
நிலை தடுமாறும் இவ்வுலகினிலே
வாழ்வதும் உயர்வதும் மனித கையிலே
வாழ்க்கை குட்டி சுவராக்குவதும் மனிதனே
நிலை வாழ்வை அடைவதே இலக்கு
நிலையில்லா பணம் நிம்மதி தருவதில்லை
இறுதி வாழ்வில் எம்மோடு வருவதுமில்லை
வாழும்போது அனுபவித்து வாழ வேண்டும்
நல்லதை நினைத்தே நன்மை செய்வோம்
இலக்கு வாழ்வில் முன்னேற்றம் பெற வாழ்வோம்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...