02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.01.2024
கவிதை இலக்கம்-247
சிரிப்பு
———–
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டுப் போகுமே
குழந்தையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சிரிப்பு வந்தால் அழுகை வரும்
சிரிப்பு வந்தால் உள்ளம் மலரும்
சிரிப்புக்கள் பலதாய் வரும்
ஆணவச் சிரிப்பு அழிவாக்கும்
பெண் சிரிப்பு மயக்கம் தரும்
கன்னியவள் காதலில் சிரிப்பு
தெருவில் சிரிப்பு ஏழைக்கு
பைத்தியக்கார சிரிப்பு மருத்துவ மனைக்கு
மன மகிழ்வில் வெளிப்படும் சிரிப்பு
ஜோக்கருக்கு வயிறு குலுங்கச் சிரிப்பு
கண்கள் சிரித்தால் அழுகை வரும்
கவிஞன் சிரித்தால் கவிதை வரும்
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...