02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.01.2024
கவிதை இலக்கம்-247
சிரிப்பு
———–
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டுப் போகுமே
குழந்தையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சிரிப்பு வந்தால் அழுகை வரும்
சிரிப்பு வந்தால் உள்ளம் மலரும்
சிரிப்புக்கள் பலதாய் வரும்
ஆணவச் சிரிப்பு அழிவாக்கும்
பெண் சிரிப்பு மயக்கம் தரும்
கன்னியவள் காதலில் சிரிப்பு
தெருவில் சிரிப்பு ஏழைக்கு
பைத்தியக்கார சிரிப்பு மருத்துவ மனைக்கு
மன மகிழ்வில் வெளிப்படும் சிரிப்பு
ஜோக்கருக்கு வயிறு குலுங்கச் சிரிப்பு
கண்கள் சிரித்தால் அழுகை வரும்
கவிஞன் சிரித்தால் கவிதை வரும்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...