18
Mar
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
18
Mar
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில்...
18
Mar
போர் என்னும் அவலம் 754 19.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்
வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.04.2024
இலக்கம்-260
“பணம்”
—————-
பணமிருப்பின் பிணமும்
வாய் திறக்கும்
பணமிருப்பின் நித்திரை கொள்ளான்
பலதாக யோசித்து காவல் கிடப்பான்
ஏழை பணம் கேட்டான் கதவை மூடுவான்
வட்டிக்கு குட்டி போட்டு பெருக்குவான்
உறவுகள் கேட்பின் வங்கியில் வைப்பான்
தாளாக குத்தியாக உலகமெலாம் சுற்றுவான்
நாட்டிற்கு நாடு வித்தியாசமாய் அழகுறுவான்
தலையை போட்டு பலரையும் நினைவூட்டுவான்
பணம் அதிகமிருப்பின பெரும் பணக்காரன்
அவனிடம் பணம் விட்டு
சென்றால் பரம ஏழை
பணம் கொடுத்து உதவுவன் வள்ளல்
பக்குவமாய் ஒளித்து வைப்பவன் கஞ்சன்
பணம் களவு எடுப்பதில் பலர் புத்திசாலிகள்
பங்கு போடுவதில் வெட்டு குத்துக்கள்
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...