கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

Jeyam

புரிவினை அடை மனமே

மென்மையான உள்ளம் கொண்டோர் மேலோராக

வன்மத்தை மனதில் கொண்டோர் கீழோராக

அன்னை சொல்லை மதிப்போரெல்லாம் நல்லோராக

மண்ணில் அழிவை செய்வோரெல்லாம் பொல்லாராக 

கற்றோரை கனம் பண்ணுதல் முறையே

அற்றோரை ஒதுக்கி வைப்பதும் குறையே 

வற்றாத அன்பை கொண்டோரெலாம் இறையே

சிற்றறிவால் எட்டாதவொன்று குறையுமொரு நிறையே

உள்ளபொழுது ஈர்ந்தளித்தல் இதுதானே மனிதம்

எள்ளையும் எட்டாய்ப்பகிர்தல் மானுட புனிதம்

செல்வம்   வரும்போகும் வரட்டுமங்கே புரிதம் 

உள்ளத்தால் உயர்ந்தோரே

இடம்பிடிப்பார் சரிதம் 

ஜெயம்

11-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading