10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
Jeyam
புரிவினை அடை மனமே
மென்மையான உள்ளம் கொண்டோர் மேலோராக
வன்மத்தை மனதில் கொண்டோர் கீழோராக
அன்னை சொல்லை மதிப்போரெல்லாம் நல்லோராக
மண்ணில் அழிவை செய்வோரெல்லாம் பொல்லாராக
கற்றோரை கனம் பண்ணுதல் முறையே
அற்றோரை ஒதுக்கி வைப்பதும் குறையே
வற்றாத அன்பை கொண்டோரெலாம் இறையே
சிற்றறிவால் எட்டாதவொன்று குறையுமொரு நிறையே
உள்ளபொழுது ஈர்ந்தளித்தல் இதுதானே மனிதம்
எள்ளையும் எட்டாய்ப்பகிர்தல் மானுட புனிதம்
செல்வம் வரும்போகும் வரட்டுமங்கே புரிதம்
உள்ளத்தால் உயர்ந்தோரே
இடம்பிடிப்பார் சரிதம்
ஜெயம்
11-03-2022
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...