20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
pon.tharma
வணக்கம் .
இது வியாழன் கவி இலக்கம் -535-28.02.23
நிமிர்வின் சுவடுகள் .
———————————-
நிமிர்வின் சுவடுகள் ,கூற , மறுக்குமா உதடுகள் .
அன்னையும் ,தந்தையும் ,ஆசானும் (எமை )
அகிலத்துக்கு அனுப்பிய ,பரம்பொருளும் .
ஆக்கமும் ,ஊக்கமும் ,எமக்கு அளித்து –
அனுதினம் அவஸ்தைகள் ,சிதறடித்து .
ஏழ்மையும் ,தாழ்மையும் ,மறக்க வைத்தார் .
ஏறிடும் ஏணியாய்த் ,தாமிருந்தார் .
அயர்ந்திடும் போதினில் ,அடித்துறுக்கி .
தொய்ந்திடும் வேளையில் ,காதில் முறுக்கி .
புதைந்திட்ட திறமைகட்கு ,பொடிவைத்து .
துறை எல்லாம் ,தூண்ஆக்கி ,நிற்கவைத்த .
ஒளி காட்டி உயர்த்தி வைத்த ,கண்மணிகள் .(அவை )
கரையில்லா ,வானத்தின் ,மின்மினிகள் .
ஆக்கம்
பொன்.தர்மா
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...