User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஒத்திகை

ஜெயம் தங்கராஜா முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை கை எத்தனைமுறை நிகழ்த்தினாலும் சரிபார்க்கும் பயிற்சி ஒத்திகை உதவாதே தள்ளிப்போவதுண்டு முயற்சி நல்லாத்தான் இருக்கும்

ஒத்திகை

செல்வி நித்தியானந்தன் ஒத்திகை இல்லற இணைப்பு இப்போ ஒத்திகை போன்று நடக்கினம் இருப்பு அணைப்பு தப்போ இடர் விலக்கி செல்லினம் ஒத்திகை பார்கா வாழ்வும் ஒற்றுமை கொண்டு

மரங்கள்

இல 50 மரங்கள் அபி அபிஷா மழையைத் தருவது மரங்கள் நிழல் தருவது மரங்கள் குளிர்ச்சியான இயற்கை காற்றை தருவதும் மரங்கள் இனிய சுவைகனிகளை அழிப்பதும் மரங்கள்

“நீளட்டும் வீச்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல (454) வானலையில் ஓர் பிரசவம் வையகம் எங்கும் உற்சவம் காற்றலையில் பரவி எம் வாசல் தொடும் பா முகம் வரை முறை

28 இல் இனிய பதியம்

நகுலா சிவநாதன் 28 இல் இனிய பதியம் அகவை 28 இல் அடிபதிக்கும் இலண்டன் தமிழே! உவகையுடன் வாழ்த்துவதில் உன்னத மகிழ்வு எழுத்தில் பூத்தது எண்ணத்தில் விளைந்தது

விழியே கவி எழுது..

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2165!! விழியே கவி எழுது.. விடிந்தது வானம் முடிந்தது உன் துயரம் விழிமலர்ந்து எழுக உன் கவி புனைந்து மகிழ்க.. விரல்கள்

ஒரு வானொலி நேயரின் வாழ்த்தொலி

ஜெயம் தங்கராஜா எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் புதியதை புதுமையை மானிடன் படைத்தான் வானொலி இல்லாமல் வளர்ச்சியும் இல்லையென காற்றலை ஊக்கத்தை உண்டுபண்ணும் எல்லையென புலத்தில் பூத்தது

இஸ்ரேலிய தாக்குதலில் தந்தை மற்றும் ஒன்பது உடன்பிறந்தோர் கொல்லப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக இத்தாலி செல்கிறான்.

1.இஸ்ரேலிய தாக்குதலில் தந்தை மற்றும் ஒன்பது உடன்பிறந்தோர் கொல்லப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக இத்தாலி செல்கிறான். Boy whose father and nine siblings were killed in

அகவை இருபத்தியெட்டா…

வசந்தா ஜெகதீசன் அவனியின் முதலீடே அகவை இருபத்தியெட்டா புதைநிலத்து பொக்கிசமாய் பூத்திட்ட ஒருநாள் தடைகளையே படிகளாக்கி தன்னம்பிக்கை பதித்தது தமிழுக்கே மகுடமிட்டு முதலொலியாய் ஒலித்தது உருவாக்கத்திறனிலே உலகெல்லாம்

எழுத்தாளர் வாரம்

இரா.விஜயகௌரி அன்னையின் மொழியாய் அழகின் தமிழாய் அவர் கிள்ளை மொழியில்அமிழ்தென தெள்ளிய இழையாய் விதைத்த தமிழ் சுவைத்து எடுத்து தொடுத்து மகிழ்ந்து விதைத்து வியந்து வினைத்திறன் பின்னி

எழுத்தாளர் வாரம்

செல்வி நித்தியானந்தன் எழுத்தாளர் வாரம் ( 718) எழுத்தாளர் வாரமும் எழிலாய் வந்திடுமே எண்ணும் எழுத்தும் எழுகைக்கு உரமாமே எண்ணச் சிறகுதனை எழுத்திலே பதியட்டும் ஏற்றம் கண்டும்தான்

PAMUGA SIRRAPU

—————- புலம்பெயர் வாழ்வில் சரித்திரமானது லண்டன் தமிழ் வானொலி 1990 அடுத்த தலைமுறை நோக்கிய பயணம் 10.06.1997 பாமுக தமிழ் வானொலியானது இணைய அதிபர் தொகுப்பாளினி வாணி