User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தொழிலாளர் தின வாழ்த்து

சிவருபன் சர்வேஸ்வரி தொழிலாளர் தின வாழ்த்து உதிரத்தை உழைப்பாக்கி உயர்வையும் தேடும் உழைக்கும் கரங்கள் வாழ்க அதிகமாக முயற்சியும் ஆளுமையும் கொண்ட அதிதீகள் வாழி வாழி வதிவிடம்

தொழிலாளர்

அபி அபிஷா இல 46 தொழிலாளர் அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள் குடும்பத்தை கவனிக்க தமது வேர்வையை சிந்துபவர்கள் தமது உடல் நலன்களை கவனியாது குடும்பத்திற்காக பாடுபடுபவர்கள்.

உழைப்பின் மாண்பு

நேவிஸ் பிலிப் கவி இல (432) வைகறை விடியலும் வையத்தில் கரை புரளும் உற்சாகமும் கடலலை போல் பொங்கிடும் இந்நாள் உழைப்பின் பெருமையை உருவாக்கும் கரங்களை போற்றிப்

உழைப்பே உயர்வு

நகுலா சிவநாதன் உழைப்பே உயர்வு உழைப்பின் மேன்மை உயர்வு தருமே பிழைப்புக்கு அதுவே பெருமை யாகும் வாழ்க்கைக்கு வேண்டும் வளமான உழைப்பு வண்ணமாய் வாழ எண்ணம்போல் அமையும்

திண்டாடும் மே தினம்

இது மாந்தர் கொண்டாடும் தினமே அன்றித் திண்டாடும் கறுப்பு நாளே மே தினமாகும் எழுதத் துடிக்கும் எழுத்துக்கள் எழுதமுடியா தவிக்கும் வலிகள் மரத்துப் போன கை சோர்வுகள்

மே தினம் மேதினி வரம்..!!

சிவதர்சனி இராகவன்🙏 வியாழன் கவி 2141..!! மே தினம் மேதினி வரம்.. மேதினி மேன்மையுறும் மேதினமே வந்ததின்று கூன் நிமிர்த்திக் குவலயம் குதூகலிக்க வந்தது இத்தினம் உழைப்பவர்

தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்—- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து செலுத்தும் படகிலே நிறைந்து

Jeya Nadesan May Thienam-222

மே தினம் உலகளவில் உழைப்பாளர் தினமே பாட்டாளிகள் போராடி வெற்றியான தினமே சிக்காக்கோ 8 மணி நேரமதில் போராடியதே உண்மை தொழிலாளர்கள் வெற்றியானதே ஐ.நாடு சபையால் அங்கீகரித்த

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர் பேதமின்றி மேன்மை கொண்டு வந்தாயே உழைப்பு என்னும் மூலதனம்

அலை.

வசந்தா ஜெகதீசன் அலை… அலை அலையாக அணிதிரள் கூட்டம் அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை மோதியே மீளுமே அன்றைய தேக்கம் அனுதினம் அலையாய் மோதிடும் பாரம்

World News 605

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் சில