-
Nada Mohan
Posts
உயிர்க்குமா சுவடுகள்
ஜெயம் தங்கராஜா அரச பயங்கரவாதம் செய்ததே அரக்கத்தனம் சரணடைந்தோரையும் கொன்று புதைத்த மிருகத்தனம் காணாமல் ஆக்கப்பட்டோர் வருவார்களேயென்ற கனவுகள் வீணாகிப்போனதால் சுக்குநூறாகியதே உறவுகளின் மனங்கள் நீண்டுசெல்கின்றது மனிதப்
உயிர்க்குமா சுவடுகள்
வியாழன் கவிதை …2195!! உயிர்க்குமா சுவடுகள்!! செம்மணி தன் வயிற்றுள் செரிக்காது இருந்திட்ட எம்மவர் உடலங்கள் உலகின் முன் காட்சியாய் சாட்சியமாய் இயம்பி விட்ட சிப்பாய் தன்
“உயிரக்குமா சுவடுகள்”?
நேவிஸ் பிலிப் கவி இல(484) ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியுமா? ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டாலும் உண்மைகள் உறங்கிடுமா? புறக்கணிப்பின் பக்கங்களாய்
உயிர்க்குமா சுவடுகள்
ராணி சம்பந்தர் எப்பெப்ப ஜெனிவா கூடுமோ அப்பப்ப தலைதூக்கும் சேதி சொற்ப விடயம் வெளியில மிச்சம் எச்சமோடு எச்சமாய் மீண்டும் புதைந்திடும் சங்கதி கச்சிதமா தொடங்கிப் பிச்சுப்
உயிர்க்குமா சுவடுகள்….
வசந்தா ஜெகதீசன் காலச்சக்கரப் பிடிக்குள்ளே கணதி நிறைந்த வலிக்குள்ளே தமிழரினமே புதைந்தது தலைவிதி இதுவென நொந்தது காணாமல் போனோர் கதறல் ஒலி கவலையில் கருகிடும் மனிதவலி புதைகுழித்
: உயிர்க்குமா சுவடுகள் (725)
: உயிர்க்குமா சுவடுகள் Selvi Nithianandan தடயத்தின் பதிவுகள் தருமா உயிர்களை தரணியில் சாட்சிகள் தட்டிவிடும் மனங்கள் ஆண்டுகள் மறைப்பு ஆளுக்கொரு கதைப்பு ஆயிரமாய் புதைப்பு ஆராய்ச்சி
உயிர்க்குமா சுவடுகள்-2051 ஜெயா நடேசன்
உள் நாட்டு கடும் போரினால் உயிர் காக்க அகதி முகாம்களில் கம்பி வலைக்குள் அடைப்பில் வெள்ளை வானில் கடத்தலில் குழி தோண்டி உடல்கள் புதைப்பில் செம்மணி புதை
உலகே மாயமாய்…
உருளும் உலகின் அசைவிலே உபாதை நிறைக்கும் வாழ்விலே எதிலும் ஈடுபாடற்று இயந்திரமாகும் வாழ்க்கையே விடியல் மட்டும் எமதாகும் விடயமேதும் நிகழாது கருவி எம்மை ஆள்கிறது கடக்கும் பொழுது