கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

வருகை உனது..

சிவதர்சனி இரா
வியாழன் கவி 2199..
வருகையோ உனது..!!

இதற்கையின் அழகியல் கண்டு
இதயமும் நெகிழ்வதும் உண்டு
இறைவனின் ஆணையோ என்று
நிறைவது கொள்வது மனசு…

தேனென இனிக்கும் ஓர் குரல்
தென்றலின் இயல்பினைத் தந்து
ஈர்ப்பது விழிகளில் பூண்டு
இன்னுமாய் தொடர்வது மகிழ்வு..

அன்பெனும் ஆயுதம் தாங்கி
அனுதினம் இழைத்திடும் நூலால்
அகத்தினைக் கட்டுதல் நியாயமோ
ஆதவன் ஒளியெனத் தோன்றுதோ..
சிவதர்சனி இராகவன்
28/8/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading