” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வருகை உனது..

சிவதர்சனி இரா
வியாழன் கவி 2199..
வருகையோ உனது..!!

இதற்கையின் அழகியல் கண்டு
இதயமும் நெகிழ்வதும் உண்டு
இறைவனின் ஆணையோ என்று
நிறைவது கொள்வது மனசு…

தேனென இனிக்கும் ஓர் குரல்
தென்றலின் இயல்பினைத் தந்து
ஈர்ப்பது விழிகளில் பூண்டு
இன்னுமாய் தொடர்வது மகிழ்வு..

அன்பெனும் ஆயுதம் தாங்கி
அனுதினம் இழைத்திடும் நூலால்
அகத்தினைக் கட்டுதல் நியாயமோ
ஆதவன் ஒளியெனத் தோன்றுதோ..
சிவதர்சனி இராகவன்
28/8/2025

Nada Mohan
Author: Nada Mohan