” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

விடுமுறை (726)

செல்வி நித்தியானந்தன்
விடுமுறை
பள்ளி விடுமுறையும் சட்டெனமுடிய
பாடசாலை மெல்லனவே ஆரம்பம்
பிள்ளைகளின் ஆரவாரம் ஒருபுறம்
பெற்றோரின் ஆனந்தம் மறுபுறம்

விடுப்பு வந்தாலே பாரியசெலவு
கடுப்பாகும் பெற்றவரும் உண்டே
பயணங்களை முன்பதிவு செய்பவரும்
பணத்தை சேமித்து மகிழ்விற்பவரும்

ஓய்வின்றி சுழன்றிடும் சக்கரமாகவும்
ஓடிடும் உழைபிற்க்கு ஆறுதல் தேடியும்
ஒய்யாரமாய் இருந்து மகிழ்வுறவும்
ஒப்புறவாய் சேர்ந்திடும் நாளாய்ஆகுமே

Nada Mohan
Author: Nada Mohan