User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அவதி

செல்வி நித்தியானந்தன் அவதி போரென்ற ஒன்றாலே போட்டியிடும் நாட்டாலே போக்கிடம் தெரியாமலே போகினமும் அவதியிலே பேச்சுவார்த்தை ஒன்றாலே பேசினமோ பலநாட்டாலே பேராசை வந்ததாலே பேரழிவு கணக்கிலில்லே போசாக்கு

களவு

ஜெயம் தங்கராஜா பிறர் பொருளை திருட்டுவது பாவம் இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம் பிழையென தெரிந்தும் செய்துகொண்டால் குற்றம் உழைத்தால் நேர்மையாக நிம்மதியும் பற்றும் கொள்ளையடித்து சொத்தைச்சேர்த்து

களவு

ராணி சம்பந்தர் காலங்காலமாய்க் களவு கூடுகிறது கோலங்கள் மாறி உளவு தொடுகிறது பாலங்கள் கீறிப் பலகிப்‌ பெருகிறது நாலு பக்கமும் ஞாலங் காட்டுகிறது நூலற்ற மெழுகுதிரியாயக் கண்கள்‌

“களவு”

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் “களவு” பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க சோம்பல் ஓசி சாப்பாடு

இசை…

வணக்கம் இசை.. ஞாலக்குன்றில் இசை நமக்கென கிடைத்த கொடை அகத்தின் ஆளும் திறனில் ஆற்றுப்படுத்தும் மருந்தே இசை ஈர்ப்பில் பலர் இதயம் கவர்ந்த மகிழ்வில் உதயமாகும் காதலே

“இசை”

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட வாழ்வினில் இசையும் மருந்தாகும் உயிரினங்கள் ஆட்டமும்

கோடைகாலம்

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _195 “கோடைகாலம்” கோடையில் வரும் வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது வசலில் நிற்கும் வாழையடி வாழை வந்தனம் கூறுது ! வண்ண

தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா சத்தமும் பந்தலில்

நாடொப்பன செய்

நாடொப்பன செய் செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே சில்லென மனங்களும் குளிரும் போதினிலே வில்லென வளையும் மனிதரும் கூடுவார் சொல்லென நீயும்

மரணித்தவனே மறுபடி வந்தால்..

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-07-2025 மரணத்தின் மௌனம் கலைந்து மீண்டும் உயிர்த்தெழுவாயா? மண்ணில் இட்ட விதை மறுபடி முளைத்ததைக் கண்டாயா? மரணித்தவனே அண்ணா.. மறுபடியும் வருவாயானால் மனதில்