-
Nada Mohan
Posts
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா சத்தமும் பந்தலில்
நாடொப்பன செய்
நாடொப்பன செய் செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே சில்லென மனங்களும் குளிரும் போதினிலே வில்லென வளையும் மனிதரும் கூடுவார் சொல்லென நீயும்
மரணித்தவனே மறுபடி வந்தால்..
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-07-2025 மரணத்தின் மௌனம் கலைந்து மீண்டும் உயிர்த்தெழுவாயா? மண்ணில் இட்ட விதை மறுபடி முளைத்ததைக் கண்டாயா? மரணித்தவனே அண்ணா.. மறுபடியும் வருவாயானால் மனதில்