28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
“நன்றியாய் என்றுமே”
நேவிஸ் பிலிப் கவி இல (448)
நன்றி என்ற மூன்றெழுத்தை
மனதோடு பதித்து
மண்ணாலே உருவாக்கி
உயிர் மூச்சை எனக்களித்த
இறைவனை நன்றியாய் என்றுமே
போற்றியே
பூமியில் எம்மை பிரசவித்த பெற்றோர்
இப் பிறப்பின் பெருமை
இயற்கையின் சிறப்பு
எல்லையில்லா இன்பம்
பாதுகாப்பு இல்லம்
அறிவென்னும் ஒளியை
அகத்தினில் ஏற்றி
இகத்தினில் நாமும்
மதிப்புடன் வாழ
எம்மை செதுக்கிய ஆசான்
அதிகாலை வேளை சூரிய சந்திர ஒளியும்
எம் மன மகிழ்வாய் நாளும்
தளம் தந்து களம் இறக்கும்
பாமுகமும்
நன்றியாய் என்றுமே
நினைத்திங்கே
கவிதையாய் பொழிகின்றேன்
வாழ்த்தினிலே……………
நன்றி…………
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...