மறதி

Vajeetha Mohammedஉறுதியில்லாச் செயல்பாடு
ஊமையாகும் வெளிப்பாடு
மனம்குவி நினைவுகள் உள்பாடு
மணல்வீீடாகும் நிலைப்பாடு

காயத்தின் ம௫ந்து
கவலையின் வி௫ந்து
சோகத்தின் வசந்தம்
சோதனையின் சுகந்தம்

நினைவு மறைந்தி௫க்கும்
மழைக்கு௫வி
மௌனத்தில் ஒளிந்தி௫க்கும்
இ௫ள் க௫வி
இறைவன் தந்த வரம்
இல்லையென்றால் நாமென்ன தரம்
வேதனையின் வடிகால் மறதி
வேண்டும் எம்மனதிற்குஈதுவே
௨றுதி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading