” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மறதி

Vajeetha Mohammedஉறுதியில்லாச் செயல்பாடு
ஊமையாகும் வெளிப்பாடு
மனம்குவி நினைவுகள் உள்பாடு
மணல்வீீடாகும் நிலைப்பாடு

காயத்தின் ம௫ந்து
கவலையின் வி௫ந்து
சோகத்தின் வசந்தம்
சோதனையின் சுகந்தம்

நினைவு மறைந்தி௫க்கும்
மழைக்கு௫வி
மௌனத்தில் ஒளிந்தி௫க்கும்
இ௫ள் க௫வி
இறைவன் தந்த வரம்
இல்லையென்றால் நாமென்ன தரம்
வேதனையின் வடிகால் மறதி
வேண்டும் எம்மனதிற்குஈதுவே
௨றுதி

Nada Mohan
Author: Nada Mohan