நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நன்றியாய் என்றுமே

நன்றியாய் என்றுமே..
இல : 56
அபி அபிஷா.

நாம் உதவி செய்தவர்களை விட நமக்கு உதவி செய்தவர்களை மறக்க கூடாது

அவர்கள் செயதநன்றி திணையளவு இருந்தாலும் அதை பனையளவாகக் நினைக்க வேண்டும்

செய்நன்றியை மறப்பது இலகு ஆனால் அதை தக்க வைப்பது கடினம்

ஒருவர் செய்த சிறிய உதவியை மனதில் வைத்து என்றும் அவர்களுக்கு நன்றியாய் இருப்போம்

-அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan