” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே

நன்றியாய் என்றுமே..
இல : 56
அபி அபிஷா.

நாம் உதவி செய்தவர்களை விட நமக்கு உதவி செய்தவர்களை மறக்க கூடாது

அவர்கள் செயதநன்றி திணையளவு இருந்தாலும் அதை பனையளவாகக் நினைக்க வேண்டும்

செய்நன்றியை மறப்பது இலகு ஆனால் அதை தக்க வைப்பது கடினம்

ஒருவர் செய்த சிறிய உதவியை மனதில் வைத்து என்றும் அவர்களுக்கு நன்றியாய் இருப்போம்

-அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan