-
Nada Mohan
Posts
கலைந்து போன கனவுகள் 11.09.2025
விண்ணவன் – குமுழமுனை. எத்தனை எத்தனையோ கனவுகள் கண்டவேளேதனிலே கனவுகளோ கைகூடி வருவது போன்றே தோன்றிய வேளையது தனிலே கண்ணிமைக்கும் நொடிதனிலே கண்ட கனவுகள் அனைத்துமே கைநழுவி
நேர்த்தியாய் நானும் யார்? 728
செல்வி நித்தியானந்தன் 11.09.2025 நேர்த்தியாய் நானும் யார்? உருண்டை நீளமாய் வடிவம் பெற்றாய் உள்ளே அமிலமாய் ஊற்றும் கொண்டாய் பாரசீகம் காப்பிலி பாலைவனம் கொடிபெயராய் பார்த்தாலே தாகத்திற்கும்
நன்றியாய் என்றுமே 69
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 04-09-2025 இருள் அகற்றும் ஒளி விளக்கே அறிவொளி தரும் அழகிய சூரியனே எழுத்தாய் புனைந்து எழுதித் தள்ளி சொல்லாய் வார்த்து சொரிந்து பேசி
“நன்றியாய் என்றுமே”
நேவிஸ் பிலிப் கவி இல (448) நன்றி என்ற மூன்றெழுத்தை மனதோடு பதித்து மண்ணாலே உருவாக்கி உயிர் மூச்சை எனக்களித்த இறைவனை நன்றியாய் என்றுமே போற்றியே பூமியில்
நன்றியாய் என்றுமே
நன்றியாய் என்றுமே.. இல : 56 அபி அபிஷா. நாம் உதவி செய்தவர்களை விட நமக்கு உதவி செய்தவர்களை மறக்க கூடாது அவர்கள் செயதநன்றி திணையளவு இருந்தாலும்
நன்றியாய் என்றுமே
ஜெயம் அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார் நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார் ஏணியாய் இருந்து பலரை ஏற்றிவைத்தார் பேணி நல்லன்பை பெற்றவராய் அரவணைத்தார் ஈன்ற தாயைப்போல உறவோடு