கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

நீங்கா நினைவு (729) 18.09.2025

செல்வி நித்தியானந்தன்
நீங்கா நினைவு

நல்லூர் முன்றலிலே
நாலா பக்கமும்
நல்லுறவுகள் புடைசூழ
நடந்ததோர் நிகழ்வாய்

பெரியவர் சிறியவர்
பெருங் கண்ணீராய்
பெய்த மழையும்
பெருமித பெருமையாய்

ஏழுஇரண்டு நாளாய்
எண்ணமும் ஒன்றாய்
எழிலே சரீரமாய்
எழுந்த தீர்வாய்

அம்சங்கள் ஐந்துமே
அமைதியாய் போய்விடவே
ஆண்டும் பலவாய்
ஆனதே இழப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading