நீங்கா நினைவு (729) 18.09.2025

செல்வி நித்தியானந்தன்
நீங்கா நினைவு

நல்லூர் முன்றலிலே
நாலா பக்கமும்
நல்லுறவுகள் புடைசூழ
நடந்ததோர் நிகழ்வாய்

பெரியவர் சிறியவர்
பெருங் கண்ணீராய்
பெய்த மழையும்
பெருமித பெருமையாய்

ஏழுஇரண்டு நாளாய்
எண்ணமும் ஒன்றாய்
எழிலே சரீரமாய்
எழுந்த தீர்வாய்

அம்சங்கள் ஐந்துமே
அமைதியாய் போய்விடவே
ஆண்டும் பலவாய்
ஆனதே இழப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading