கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

குமுழமுனை.

விண்ணவன் – குமுழமுனை.

ஒரு சுடர் அணைந்ததே…
*~***~*
கொடும் இருள்
விலக்கிடும் ஒளியாய்
செங்கனலென எழுந்ததுவே!‍‍‌!

பகை வென்றிடவே
துடித்ததுவே பகைவர்களை செந்தீயினிலே எரித்தே; அன்பர்கள்தனை
காத்திடவே ஒர்
சுடரென ஒளிர்ந்ததுவே;

விதி செய்த விளையாட்டிலே
நமக்கு அரணாய்
நின்ற அச் சுடரோ
அணைந்ததுவே அன்று;

அச்சுடர் அணைந்தாலுமே
அச்சுடர் தந்திட்ட – அவ்
ஒளிதனிலே கிடைத்திட்ட நினைவுகளோ
என்றும் எம் நெஞ்சங்களிலே
நீங்கா நினைவாய்
ஒளிருமே….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை…

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading