User banner image
User avatar
  • Nada Mohan

Posts

விடுமுறை (726)

செல்வி நித்தியானந்தன் விடுமுறை பள்ளி விடுமுறையும் சட்டெனமுடிய பாடசாலை மெல்லனவே ஆரம்பம் பிள்ளைகளின் ஆரவாரம் ஒருபுறம் பெற்றோரின் ஆனந்தம் மறுபுறம் விடுப்பு வந்தாலே பாரியசெலவு கடுப்பாகும் பெற்றவரும்

அன்னை திரேசா பிறப்பு நாள் -1913 ஜெயா.நடேசன் ——————– அன்னை திரேசா ஆவணி 26ல் அவதரித்தார் அன்னையவர் மனிதாபிமானத்தின் வடிவம் அம்மையார் மக்களின் இதயத்தை தொட்டவர் இரப்போர்க்கு இரக்கத்தை காட்டினவர் வீடு வீடாக ஏறி கதவுகளை தட்டினவர் இல்லாதவர்க்கு இரங்குங்கள் கரம் நீட்டினவர் ஏழைகளை அணையுங்கள் பகிருங்கள் என்றவர் உண்மைகளை உரைத்து அன்பாக கேட்டவர் உத்தமியாய் வாழ்ந்து அனைத்தையும் வென்றவர் ஆதரவற்ற குழந்தைகளை அன்போடு அணைத்தவர் வறுமையில் பசித்தோருக்கு உணவு அளித்தவர் வாழ்க்கையே மக்களுக்காக அர்ப்பணித்து மறைந்தவர்அன்னை திரேசா பிறப்பு நாள் -1913 ஜெயா.நடேசன் –

——————– அன்னை திரேசா ஆவணி 26ல் அவதரித்தார் அன்னையவர் மனிதாபிமானத்தின் வடிவம் அம்மையார் மக்களின் இதயத்தை தொட்டவர் இரப்போர்க்கு இரக்கத்தை காட்டினவர் வீடு வீடாக ஏறி கதவுகளை

நியதி

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும்

நெல்லு வயல் காடு நீ எனக்கு சோறு தங்கம்

Vajeetha Mohammed வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி காதலியே கனிந்து௫வி நீ இ௫ப்பாய் இசையாலே சந்தமமைத்து திசைசாய்ந்து அசைபோட்டு கதீீராலே கலகலத்து தலைசாய்ந்து

வீட்டுத் தோட்டம்…

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்…அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய் பகிர்ந்துண்ணும் பண்பாடும்

முற்றத்து நிலவு

ராணி சம்பந்தர் சுடுகிற அளவிற்கு எங்கும் படுகிற ஒளி பெரிதாகியே கலங்கிய விழிகளை நியோ தொட்டுச் செல்கின்றாய் கண் இரண்டும் கூசக் கூச காவாலிக் கையோ பட்டும்

திருவிழா

சிவாஜினி சிறிதரன் சந்த கவிதை இலக்கம் _199 “திருவிழா” ஊர் கூடி உறவு கூடி உற்சவ பெருவிழா ஒன்றிணைக்கும் திருவிழா! அலங்கார ஆராதனை சுவாமிக்கு அமைதி பூஜை

திருவிழா

ராணி சம்பந்தர் உழைத்துக் கழைத்தவர் மனதில் உலகெங்கும் கழிப்பூட்டும் விழா கோழையிலும் விழிப்பூட்டுமதில் வாழை,தோரணம், சோடினையில் வீதி எங்கும் அழகுப் பேரானந்தம் அழைத்துச் செல்லும் வாழ்க்கையில் கல்லும்