07
Sep
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது...
கனவுப்பயணம்
நகுலா சிவநாதன்
கனவுப்பயணம்
அந்த நொடிப்பொழுது விரைந்த கனவு
இன்னும் நீடிக்காதா? என்றது மனசு
ஆயிரம் நினைவுக்குள் அர்த்தயாம கனவு
அண்டவெளியூடே பரந்து நின்றதோ?
மெல்ல வருடும் செல்லக்கைகள்
சொல்ல வார்த்தை இல்லா நினைவுகள்
அம்மா அம்மா என்ற அகலாத பாசம்
அணைத்தபடி கதைபேசிய அந்தக்கணம்
மகிழ்வின் திவலைகள் கன்னத்தில் முத்தமிட
எத்தனை அன்பு பூரித்துநிற்க
சட்டென விழிகள் திறந்தனவே
பட்டென கனவும் மறைந்ததுவோ?
உணர்வுகள் ஊசலாடின இது கனவா?
காலத்தின் பார்வையில் எல்லாமே மாயம்
அம்மாவைக்கண்ட அந்தக் கனவுப்பயணம்
இன்னமும் மறக்காத நினைவலையாய்?
நகுலா சிவநாதன்1854
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...