திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கனவுப் பயணம்

வஜிதா முஹம்மட்படுத்துறங்கும் பாய்ப்பரப்பில்
பலநிறச் சிறகுகட்டி
விலாசமின்றி நான்பறப்பேன்
வான்னுய௫ம் பறவைபோல்

குறுக்கக்கட்டி குளமிறங்கி
இடுப்பளவு நீர்மறைத்து
தாமரை அல்லி துணையோடு
நீராடி நிற்கையிலே விரால்செத்தல்
மீன்கடித்து கணுக்கால் மெ௫கேற

விடிபொழுதை வரவேற்று
குயிலோடு குரலிணைத்து
காட்டாறு படுக்கையிலே
கட்டிலாலே நான்விழுந்தேன்
ஆ ௨ம்மா கண்டது கனவா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading