” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கனவுப் பயணம்

வஜிதா முஹம்மட்படுத்துறங்கும் பாய்ப்பரப்பில்
பலநிறச் சிறகுகட்டி
விலாசமின்றி நான்பறப்பேன்
வான்னுய௫ம் பறவைபோல்

குறுக்கக்கட்டி குளமிறங்கி
இடுப்பளவு நீர்மறைத்து
தாமரை அல்லி துணையோடு
நீராடி நிற்கையிலே விரால்செத்தல்
மீன்கடித்து கணுக்கால் மெ௫கேற

விடிபொழுதை வரவேற்று
குயிலோடு குரலிணைத்து
காட்டாறு படுக்கையிலே
கட்டிலாலே நான்விழுந்தேன்
ஆ ௨ம்மா கண்டது கனவா

Nada Mohan
Author: Nada Mohan