-
Nada Mohan
Posts
மண் வளம்-2042 ஜெயா நடேசன்
மண்ணில் பிறந்தோர் மானிடரே மண்ணில் பிறந்து வாழ்ந்தும் மண்ணிற்கே மீண்டும் போவது மண் வளம் முழுவதும் உயிர்களுக்கே மண் வளம் குன்றினால் பண்படுத்தலாம் மண் வளம் குன்ற
புத்தி தடுமாறுதலால்
புத்தி தடுமாறுதலால் செல்வி நித்தியானந்தன் ஓடிஓடிதேடும் உழைப்பு ஓய்வு இன்றி நாடிய புழைப்பு உடல் நோவு பெருங் களைப்பு உபதேசம் மட்டும் பாரிய எடுப்பு நீண்ட சோகசுமை
சிறு வயதில்
ஜெயம் தங்கராஜா பெத்தவரின் அருகினிலே வளர்ந்திட்ட பருவம் சுத்தமான மனத்தை காவித்திரிந்த உருவம் கற்றுக்கொண்டே பாசத்தை உருண்டிட்ட உலகு பெற்றுக்கொண்ட நேசத்திற்கோ இல்லையொரு அளவு புன்னகை என்பதோ
சின்ன வயதில்
ராணி சம்பந்தர் சின்ன வயதில் சீர் வரிசை பென்னம் பெரிய பிணைப்பு முன்னம் செய்த அருட்கொடை அன்னமூட்டித் தானுண்ட தந்தை கன்னம் நோகுமெனக் கண்ணுக்குக் கண்ணாக அரவணைத்த
“சின்ன வயதில் “
சந்த கவி இலக்கம்_197 “சின்ன வயதில்” கைக் கட்டில்லை வாய்கட்டில்லை கால்கட்டில்லை சிட்டுகுருவியாக சிறகடித்து பறந்தேன்! அம்மாவிடம் அடம் பிடிப்பது ஐயாவை கண்டதும் அமைதியாவதும் அக்காமார்களுடன் தோழியாய்
11.08.2025 Areveukalansiam-507 Jeya Nadesan
iframe src=”https://ahaslides.com/VJ85Q” width=”100%” height=”620″ scrolling=”no” /iframe> Sample Code to Copy: iframe src="https://ahaslides.com/H530G" width="100%" height="620" scrolling="no" /iframe>
அது ஒரு கனாக்காலம்
அது ஒரு கனாக்காலம் இல 54 அது ஒரு கனாக்காலம். அது எமது சிறுவயது காலம் சிறுவயதில் ஓடி திரிந்து விளையாடிய காலம் நினைத்தாலும் மறக்க முடியாத
அதுவொரு கனாக்காலம்
ஜெயம் தங்கராஜா அது இறக்கைகள் இல்லாது சிறக்கடித்தகாலம் இனிமையை அள்ளிப்பருகி துள்ளித்திரிந்த கோலம் வசந்தம் கூடுகட்ட சுகமும் வசமானதே நிகழும் பொழுதுகளுக்குள் மகிழ்ச்சி நிசமானதே படிப்பும் துடிப்பும்
அது ஒரு கனாக்காலம்
நகுலா சிவநாதன் அது ஒரு களாக்காலம் நிலாக்கால மேகங்கள் நீந்துகின்ற விண்மீன்கள் கனாக்கால கோலங்களாய்க் காலச்சுவட்டில் பதிந்த அந்தக் காலம் முற்றத்த மணலிலே முழுஇரவும் அற்புதமாய் பாசஉறவுகள்