28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஈகையின் சுடருக்கு ஈன்ற தமிழ் வணக்கம்..!!
வியாழன் கவி 2210!!
ஈகையின் சுடருக்கு
ஈன்ற தமிழ் வணக்கம்..!!
தியாகத்தின் வழி நினதே
திண்மமாய் நின்ற மெழுகே
நீ திரவமாய் கரைந்தனையோ
நல்லூரான் வீதியிலே
இரு ஆறு நாட்கள் கிடக்கையில்
உணவும் நீரும் விடுத்து
ஈழ விடுதலை வேண்டி
உருகினையோ பார்த்தீபா..
பாதகர் தம் நிலையறிந்து
பற்றினையும் நீ துறந்து
ஐந்தாய்க் கோரிக்கைகள்
அடுக்கியே படுக்கையில்
பார்த்திருந்த விழிகள் செந்நீர்
சிந்தியதை மறப்போமோ
சுதந்திர தமிழீழம் வேண்டு
சுகமதனை இழந்தவனே
உன் தியாகம் மறந்திட
நாம் மாக்கள் இல்லையே..!!
சிவதர்சனி இராகவன்
18/9/2025
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...