09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
இரா.விஜயகௌரி
வாழ்வுச் சுழல் அலையும்
வைகறை எதிர்நீச்சல்
திசைகொள் எதிர் மறைகள்
தீர்க்கவொண்ணா பெருஞ்சமர்கள்
தாய்த்தமிழும் தாய்மண்ணும் -ஊன்
உடம்பினுள்ளே தகித்தெழுத
வேர்தாங்கும் விழுதானான் -அவன்
விசைதாங்கும் படகானான்
உயிர்க்கூட்டை தாங்கி நின்று
ஊன் வதைத்து போர் விதைத்து
விடுதலைத்தீயை அவன்
அகிம்சை வழி விதைத்தெழுந்தான்
தீபத்தின் ஒளிச்சுடராய் – வாழ்வை
தந்தே தாய் மண்மடியை. காக்க
நமக்காக நமக்காக தாய்மொழிகாக்க
உயிர்தந்த மகன்நினைவு சுமந்தெழுவோம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.