” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வேருக்கு உரமாகியவன்

ஜெயம்
விடியலை தந்து தன்னை சுருக்கிக்கொண்டது தீபம்
குடிகொண்ட தாகத்தினால் உயிரை கொடுத்து தியாகம்
இனத்தின் வாழ்வு செழிக்க
தன்னை அழித்த தன்மை
குணத்தால் அவனே தங்கம்
மண்ணின் மைந்தனென்பதே உண்மை
தன் சுகங்களையும் இன்னுயிரையும் தியாகம் செய்வதென்பது
மண்மைந்தனால் மட்டுமே கொடுக்கக்கூடிய அன்பது
இலட்சியங்களை அடைவதற்கு தனையிழக்கும் தன்மை அளப்பரி யது
மலரவேண்டியே தேசத்திற்காக தன்னையே அர்ப்பணிப்பது வரலாற்றுக்குரியது
தாயகத்திருக்காக வேண்டிய ஒரு சுயலமற்ற நேசத்தின் வெளிப்பாடு
தாயாய் சேயாய் பழகியதால் அவர்காக்க மூச்சையும் விட்டதந்த கூடு

Nada Mohan
Author: Nada Mohan