” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தியாகச் சுடர்-2065 ஜெயா நடேசன்

யாழ் ஊரெழு பெற்றெடுத்த
தியாகச் சுடர் நல்லூரில் திலீபன்
ஈழப் போராட்ட திறன் வீரன்
தேசம் விடிய தேசீயம் வாழ
கோரிக்கை ஐந்தினை முன் வைத்து
பன்னிரு நாட்கள் உண்ணா நோன்பிருந்து
அகிம்சை வழியினில் புரட்சியானது
தேச பக்தனின் சாதனை சரித்திரமானது
புரட்டாசி 26ல் உயிரும் ஊசலாடி மறைந்தது
அகிலத்தில் அழியாப் புகழாகி பெயராகி
அன்பைக் கொட்டி பலரை அழ வைத்தது
மண்ணின் மைந்தனாக உள்ளமதில் பதிந்து
சாதனை படைத்து சரித்திர மைந்தனாக
புகழ் பூத்த மலராக தியாகச் சுடர் ஆனார்

Nada Mohan
Author: Nada Mohan