28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
குறை
ஜெயம்
குறைகளும் நிறைகளும் எவரிடமும் இருக்கும்
பறைதட்டியதை சொல்வதனால் நன்மையுண்டோ எவர்க்கும்
பிறர்மட்டில் தவறுகளை காணுகின்ற போக்கு
பிறவிக்குணமது மாறாததென்பது பெரியோரின் வாக்கு
பிறரை கடிந்துரைக்கும் பழக்கத்தை மாற்று
சிறப்பானவர்கள் யாரெவரென அதையுமொருமுறை காட்டு
வெள்ளைத்திரையில் கறுப்புப்புள்ளியை மட்டும் பார்க்காதே
தொல்லையே கொடுப்பதற்கென வாழ்க்கையை ஆக்காதே
தன்னை நல்லவனாய் காட்டவே விரும்பியே
இன்னொருவன் குறைபாட்டை பார்க்கலாமோ திரும்பியே
அவரவர் செய்வது அவரவரையே சாரும்
எவரெவருக்கு எதுவென கர்மாவே கூறும்
மற்றவர் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பு
குற்றங்களை மட்டும் கண்டுபிடிக்கும் பிழைப்பு
திருந்துவார் அவரெனில் திருந்திடுவார் தானாக
வருத்தாதே உன்வாழ்வை குறைகூறி வீணாக
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...