07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
குறை
ஜெயம்
குறைகளும் நிறைகளும் எவரிடமும் இருக்கும்
பறைதட்டியதை சொல்வதனால் நன்மையுண்டோ எவர்க்கும்
பிறர்மட்டில் தவறுகளை காணுகின்ற போக்கு
பிறவிக்குணமது மாறாததென்பது பெரியோரின் வாக்கு
பிறரை கடிந்துரைக்கும் பழக்கத்தை மாற்று
சிறப்பானவர்கள் யாரெவரென அதையுமொருமுறை காட்டு
வெள்ளைத்திரையில் கறுப்புப்புள்ளியை மட்டும் பார்க்காதே
தொல்லையே கொடுப்பதற்கென வாழ்க்கையை ஆக்காதே
தன்னை நல்லவனாய் காட்டவே விரும்பியே
இன்னொருவன் குறைபாட்டை பார்க்கலாமோ திரும்பியே
அவரவர் செய்வது அவரவரையே சாரும்
எவரெவருக்கு எதுவென கர்மாவே கூறும்
மற்றவர் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பு
குற்றங்களை மட்டும் கண்டுபிடிக்கும் பிழைப்பு
திருந்துவார் அவரெனில் திருந்திடுவார் தானாக
வருத்தாதே உன்வாழ்வை குறைகூறி வீணாக
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...