09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நன்றியாய் என்றுமே
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய் இருந்து பலரை ஏற்றிவைத்தார்
பேணி நல்லன்பை பெற்றவராய் அரவணைத்தார்
ஈன்ற தாயைப்போல உறவோடு இருந்தவர்கள்
சான்றோராக்க மாணவர்களை தங்களை ஒறுத்தவர்கள்
என்றென்றும் அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்
நன்றிக்கும் வாழ்த்துக்கும் வாழ்க்கையிலே தகுதியானவர்கள்
அடைந்த வெற்றிகளுக்கு அடிப்படை காரணம்
கிடைத்த முகவரிக்கு மூலமே ஆசிரியரினம்
ஆறாமறிவை ஊட்டியவர்க்கு நன்றியை என்றுமே
கூறாமல் இருந்திடலாமா கூறிடுவீர் என்றென்றுமே
04-09-2025
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...