கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..

இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..

உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய் குளிரும்
பக்குவ பரிபாசனை..

தையிலே கதிரவன்
வையகம் தழைத்திட
வந்திடும் அருள் நிலை
வழங்கிடும் கருவினை

புன்னகை அரும்பிட
புத்தெழில் முகிழ்த்திட
வந்திடும் மூ எழுத்து
முளை விடும் இதன் வழி..
சிவதர்சனி இராகவன்
4/9/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading