” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..

இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..

உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய் குளிரும்
பக்குவ பரிபாசனை..

தையிலே கதிரவன்
வையகம் தழைத்திட
வந்திடும் அருள் நிலை
வழங்கிடும் கருவினை

புன்னகை அரும்பிட
புத்தெழில் முகிழ்த்திட
வந்திடும் மூ எழுத்து
முளை விடும் இதன் வழி..
சிவதர்சனி இராகவன்
4/9/2025

Nada Mohan
Author: Nada Mohan