User banner image
User avatar
  • Jeba Sri

Posts

இயற்கை வரமே, இதுவும் கொடையே 73

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-10-2025 இயற்கை வரமே, இதுவும் கொடையே இவற்றை புரிந்தால் வாழ்வும் நிறைவே இலவசக் காற்று சுவாசத்தின் சிறப்பே இம் மண்ணின் பசுமை பெரு

நாடகம் 87

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 14-10-2025 கதைகள் பல கோர்த்து, கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து, அரங்கில் பலர் கூடுகையில் அகம் மகிழக் கதை கூறுவது நாடகம்! சிரிப்பு, அழுகை ,

மூப்பு வந்தாலே 72

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 09-10-2025 அனுபவத்தின் நிறைவும் ஆக்கத்தின் குறைவும் மாறாத நினைவுகளும் மறந்துபோன முகங்களும் அன்றைய பிடிவாதமும் இன்றைய பொறுமையும ஓடிய கால்களெல்லாம் ஓய்வு நாளாகியதும்

சக்தி 86

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 07-10-2025 மாற்றம் என்பது உலக நியதி, மாறாமல் நிலைப்பது சக்தி பக்தியாய் வேண்டி நின்று பராசக்தி அருள் பெற்று உள்ளத்தொளிரும் விளக்காய் ஊக்கம்

உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த மைந்தனே 71

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 25-09-2025 நல்லூர் வீதியிலே நல்லைக் கந்தன் சாட்சியாய் நாட்டுமக்கள் நலனுக்காய் நாட்டினாய் ஐந்து கோரிக்கை தியாகத்தின் வலியை தீர்க்கமாய் உணரா அரசு உண்மை

வாணியின் வளவு 84

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-09-2025 மூவுலகைக் காக்கும் தேவியரே மூவரின் அருளும் தேவையே எமக்கு கையில் சூலமேந்தி, கண்ணில் கருணையைச் சுமந்தவளே துர்க்கை உழைக்கும் கரத்தில் ஊக்கமாய்

நவராத்திரி விழா

நவராத்திரி விழா நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. சிவனுக்கு உகந்தது ‘சிவராத்திரி’. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள்

தியாகதீபம் 70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 18-09-2025 தியாகதீபமே திலீபன் அண்ணா நீரின்றி, உணவின்றி நீவிர், பட்டினியால் உயிர் துறந்த உத்தமனே! தன்னினம் பகைவனால் அழிய 1987 செப்டம்பர் 15ம்

குறை 83

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-09-2025 குறையென்பது ஏது? கூடயிருப்பது தான் யாது? நிலையானது ஏது? நிலைத்திருப்பது தான் யாது? குறையிலா மனிதன் யார் குறுகிய வாழ்வினிலே நிறைவானவர்

மறதி 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 09-09-2025 காலம் மெல்லக் கரைய கனத்த மனதும் இழக மீண்டும் புதிதாய் வாழ மறதி சூழ வேண்டும் மறந்த நினைவும் மறக்காத சுமையும்

நன்றியாய் என்றுமே 69

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 04-09-2025 இருள் அகற்றும் ஒளி விளக்கே அறிவொளி தரும் அழகிய சூரியனே எழுத்தாய் புனைந்து எழுதித் தள்ளி சொல்லாய் வார்த்து சொரிந்து பேசி

ஏமாளியாகாதே 68

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 28-08-2025 ஏமாளியாகாதே தோழி எதையும் தள்ளி வைக்காதே தேனாய்ப் பேசி பலர் தெருவிற்கு இழுத்து விடுவினம் கண்டதையும் நம்பாதே கண்மூடித்தனமாய் வாழாதே அறிவுபூர்வமாய்