” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நல்லுறவு 95

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-12-2025

தன்னலத்தை துரத்திவிட்டு
தயங்காது தோள்கொடு
சிறுதவறு செய்தாலும்
சீற்றத்தை தவிர்த்திடு

வேலிகளை நகர்த்திவிட்டு
வெளிப்படப் பேசிடு
மௌனத்தை கலைத்துவிட்டு மனம்விட்டு கதைத்திடு

கொடுக்கல் வாங்கலில்
நாணயமாய் நடந்திடு
திருமண பந்தத்தில்
இணைந்தே பயணித்திடு

நாமெல்லாம் ஒன்றுபட்டு
நல்லுறவைப் பேணிடுவோம்
நல்லுறவின் ஆணிவேர்
நாளெல்லாம் வளர்ந்திடும்.

Jeba Sri
Author: Jeba Sri