-
Nada Mohan
Posts
பத்மலோஜினி திருச்செந்தூர்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 239 தலைப்பு – ஆறு மனமே மாசில்லா உலகில் மாசற்ற மனங்கள் மறுமலர்ச்சி தேடி
வசந்தா ஜெகதீசன்
ஆறு மனமே.. முச்சக்தி வழிபாடு முயற்சியின் ஏற்பாடு அருட்சக்தி கொடையாகும் ஆறுமனமே அனுதினமும் வெற்றிப் பெருக்கின் பேராற்றல் விழுமியம் தாங்கும் பண்பாற்றல் அறிவுக் கொடையின் அன்பாற்றல் அளப்பெரிதே
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 239 கவியரசர் கண்ணதாசன் கலைத்தாயின் பெருமைந்தன் சிலையாக்கும் சிற்பியைப்போல் சிறப்பான கவிவடித்தார் முத்தான எழுத்துகள் முத்தமிழின் வனப்பாக முத்தையா வடித்ததினால் முத்தெனவே மிளிர்கின்றார்
சக்தி சிறீனிசங்கர்
இனிய இரவு வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பு கவித் தலைப்பு ஆறு மனமே ஆறு ********************* எழுசீர் விருத்தம் சீர் வரையறை: ஏழு மாச்சீர்கள் _____________ சேறு
திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் அண்ணா! வணக்கம் கமலாக்கா! அனைவருக்கும் வணக்கம். சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்- 238 17/ 10/2023. ஆறுமனமே “””””””””” அளவிலதாய் வருதுன்பம் அனுபவித்தே ஆறு ஆசைகளைக்
ஜெபா தெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-20 24-10-2023 ஆறு மனமே ஆறு நிலையென நினைத்த சந்தோஷம் நிர்கதியாகி நிமிடத்தில் தொலைந்ததும்
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.10.2023 கவி இலக்கம்-239 ஆறு மனமே ———//-//—— ஆறு மனமே ஆறு -ஆண்டவன் கட்டளைகள் பத்து இறைவன் அன்பில் தந்த பெரும் கட்டளை
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_123 “ஆறு மனமே” தாய்க்கு தாயாக இருந்து எம்மை வளத்தவள் அக்கா அவள் அரவணைப்பில் ஆயிரம் அர்த்தங்கள் அம்மாவுக்கு நிகராய் எம் சுமைகளை சுமந்தவள்
சிவரூபன் சர்வேஸ்வரி
ஆறு மனமே ! ***************************** அரியாசனமேறித் தானிருந்தாலும். அறுசுவையுணவை உண்டிருந்தாலும். ஆகாயவானில் பறந்திருந்தாலும். ஆறாதரணமொன்று வந்திடுமே. சுகபோகவாழ்வில் மூழ்கினாலும். சுகந்தக் காற்றை நுகர்ந்திடலாம். சோலைக் குயில் போல்
சிவரூபன் சர்வேஸ்வரி
ஆறு மனமே ! ***************************** அரியாசனமேறித் தானிருந்தாலும். அறுசுவையுணவை உண்டிருந்தாலும். ஆகாயவானில் பறந்திருந்தாலும். ஆறாதரணமொன்று வந்திடுமே. சுகபோகவாழ்வில் மூழ்கினாலும். சுகந்தக் காற்றை நுகர்ந்திடலாம். சோலைக் குயில் போல்
பால தேவகஜன்
ஆறு மனமே! நீ! சற்றும் தயங்காமல் இத்தோடு முற்றும் என்றாய் நானோ! முற்றும் முளுதாக வியந்தே நின்றேன். என் பாசம் உணராமல் நீ! பிரியநின்றாய் உன் வேசம்
Vajeetha Mohamed
ஆறு மனமே மட்டு நகர் மீனுபோல மதினி பாடுறா மறைந்தி௫ந்து பார்த்தானும் தீக்கோழியாட்டம் ஓடுறா கொவ்வை இதழ் சிவப்பழகி கொண்டை மறைந்த பிறையழகி நானும் கொஞ்சம் பேசவேண்டும்