” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஆறு மனமே..
முச்சக்தி வழிபாடு
முயற்சியின் ஏற்பாடு
அருட்சக்தி கொடையாகும்
ஆறுமனமே அனுதினமும்
வெற்றிப் பெருக்கின்
பேராற்றல்
விழுமியம் தாங்கும் பண்பாற்றல்
அறிவுக் கொடையின்
அன்பாற்றல்
அளப்பெரிதே
அருட்சக்தி முதற்படியின் முயற்சி நிலை
வீழ்தலின்றி விதைப்பிட்டு
விருட்சமாக்கும் வெற்றிக்கனி
முயற்சியின் முழுமதியே
முத்தமிழின் அருட்கொடையே
வித்திட்டு வேராக
ஆறுமனமே அருளொளியே.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan