” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.10.2023
கவி இலக்கம்-239
ஆறு மனமே
———//-//——
ஆறு மனமே ஆறு -ஆண்டவன் கட்டளைகள் பத்து
இறைவன் அன்பில் தந்த பெரும் கட்டளை
மனிதன் நடை முறை படுத்துகிறானா
களவு செய்யாமலிருக்கிறானா
பொய் பேசாதிருக்கிறானா
விபச்சார செயலில் ஈடு படாமலிருக்கிறானா
தாய் தந்தையரை கனம் பண்ணுகிறானா்
இல்லாதவர்க்கு உதவிக் கரம் நீட்டுகிறார்களா
மனமே சொல் மனமே
வேசம் போட்ட வாழ்க்கை நல்ல விடை தருமா
ஏழையானவன் பணக்காரனாகலாம்
அரசனும் ஆண்டியாவான் சொல் மனமே சொல்
மனம் ஆறி வாழ நல்லவர்களாய் வாழ்ந்து காட்டுவோம்
நல்லது செய்து நாலு பேர் போற்ற வாழ்வோம்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan