-
Nada Mohan
Posts
சிவா சிவதர்சன்
வாரம் 233 “மலைப்பு” காரணமறியா எதிர்பாரா உணர்வே மலைப்பு ஆன்றோரால் மகனைச்சான்றோன் எனக்கேட்கும் தாய்க்கோ மலைப்பு வறுமையில் வாடுபவன் காலடியில் புதையல் கிடைத்தால் மலைப்பு பட்டினியால் வாடுபவனுக்கு
கெங்காஸ்ரான்லி
மலைப்பு ——— வருடம் ஒன்று கழிந்தது வாழ்ந்த நினைவுகள் விரிந்தது அருகில் இருப்பது போல் ஆழ்ந்த சிந்தனை உதிர்வுகள் பூமியில் மனிதனாய் பிறந்து தமிழிலே சாரங்கள் தொடுக்க
ஜெயம் தங்கராஜா
சசிச மலைப்பு அந்தரத்தில் நின்று சுற்றுகின்றது பார் இந்த சம்பவத்தை நடத்தியவர் யார் உயிரினங்களை உருவாக்கி கவனிக்கின்றார் தந்தையாக புரிந்துவிடா அளவிற்கு இருக்கின்றார் விந்தையாக அற்புதங்களை அடுக்கடுக்காய்
சக்தி சக்திதாசன்
என்னைப் பற்றிய எனது குறிப்புகளை எங்கோ தொலைத்து விட்டேன் எழுத்து எனும் வெளிச்சத்திடு என்னைத் தேடிக் கொண்டே ! முன்னை ஒரு பிறப்பில் என்னைக் கண்டதாக சொன்ன
சிவரஞ்சினி கலைச்செல்வன்
மலைப்பூ பல்கலைக்கழகம் தெரிவாகி பல மைல் கடந்து பயணித்து கொல்லும் றாக்கிங் பயத்தோடு கூட மாமா துணையோடு சென்ற காலம் நினைவினிலே சந்தம் சிந்தும் தலைப்பாலே! அந்த
வசந்தா ஜெகதீசன்
மலைப்பு… செயற்கை ஆற்றல் மிளிர்வாக வியக்கும் விஞ்ஞானம் நிமிர்வாக விந்தை உலகே மலைப்பாகும் வளர்ச்சிப்பாதை எதுவாகும் இயற்கை செயற்கை இடர்பாடு மருத்துவம் மனித உடன்பாடு மாறுமா வாழ்வின்
ஜெப ஶ்ரீ தெய்வீகன்
மலைப்பு ஆலமரமாய் பாமுகமும் அதன் விழுதுகளாய் பல்ஆசானும் நாளும் வளரும் மாணாக்கரும் நல் உறவாய் நீளும் பொழுதுகளும். பலம் தந்து களம் தந்த அதிபர் இணையவராய் மனைவியரும்
மனோகரி ஜெகதீஸ்வரன்
மலைப்பு அன்னையே தெரோசா நீயோர் புதினம் கன்னியிடம் தாய்மை கருவிட்ட புனிதம் புன்னகையே உந்தன் உறவுச் சின்னம் பூத்தது அதனால் பூமியில் மனிதம் புகுந்ததே உன்னில் சேவை
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.09.2023 கவி இலக்கம்-231 மலைப்பு ——————— விண்ணில் சந்திராயன் 3 கால் பதிப்பு மண்ணில் விஞ்ஞானிகள் மனக் களிப்பு சில நாடுகளில் காட்டுத்
சிவரூபன்சர்வேஸ்வரி
ஆண்டுகள்பலமாறினாலும அழியாப்புகழுடன்உயிர்பிக்கும்நிலையானவாசகம்ஆச்சாரியகலையகம்
சிவரூபன்சர்வேஸ்வரி
ஆண்டுகள்பலமாறினாலும அழியாப்புகழுடன்உயிர்பிக்கும்நிலையானவாசகம்ஆச்சாரியகலையகம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.09.23 கவி இலக்கம்-283 விழி பிதுங்கும் உடல் பூவுலகில் பிறந்ததும் இவ்வுடம்பு படும்பாடு பாழாய்ப் போன பழக்க- வழக்கம் தோளில் சுமக்க அடம் பிடித்திட நாளும் பொழுதும்