30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-12.09.2023
கவி இலக்கம்-231
மலைப்பு
———————
விண்ணில் சந்திராயன் 3 கால் பதிப்பு
மண்ணில் விஞ்ஞானிகள் மனக் களிப்பு
சில நாடுகளில் காட்டுத் தீ அழிப்பு
பல இடங்களில் வெள்ளப் பெருக்கு
பணக்கார்ர்கள் பணக் குவிப்பு
ஏழைகள் வயிற்றுப் பசியால் தவிப்பு
போதை வஸ்தினால் இளையோர் பாதிப்பு
பெற்றோர் கண்டு கவலையில் மலைப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டு அழிப்பு
அரசாங்கமே தொடர்பென மலைப்பு
கடும் வெப்பம் உலகமே வியப்பு
தாங்க முடியாத நிலையில் மக்கள் வியப்பு
ஜெயா நடேசன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...