03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ஜெப ஶ்ரீ தெய்வீகன்
மலைப்பு
ஆலமரமாய் பாமுகமும்
அதன் விழுதுகளாய் பல்ஆசானும்
நாளும் வளரும் மாணாக்கரும்
நல் உறவாய் நீளும் பொழுதுகளும்.
பலம் தந்து களம் தந்த அதிபர்
இணையவராய் மனைவியரும்
இடைவேளையற்றும் வீற்றிருப்பர்
உணவாய்த் தமிழை ஊட்டிடுவர்!
மலைத்து நானும் நிற்கின்றேன்
நிலைத்து மேலும் நீளவென
குலத்து சாமி வரம் வேண்டி
கரங்கள் குவித்து துதிக்குன்றேன். கவிதை ஒன்று வடிக்கின்றேன்!
மலைபோல் இடர்கள் தொடர்ந்தாலும்
குலைத்து சிதைக்க முயன்றாலும்
நிலை பாமுகம் ஒளிவீச நெஞ்சில் ஆர்வம் அலையாக விலையாய் எதையும் தந்தேனும் விடாது இயங்க
ஒன்றிணைவோம்.
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...