பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்காஸ்ரான்லி

மலைப்பு
———
வருடம் ஒன்று கழிந்தது
வாழ்ந்த நினைவுகள் விரிந்தது
அருகில் இருப்பது போல்
ஆழ்ந்த சிந்தனை உதிர்வுகள்
பூமியில் மனிதனாய் பிறந்து
தமிழிலே சாரங்கள் தொடுக்க
தன்னலமற்ற சேவை செய்த
தன்னிகரில்லா மனிதன் இவன்
இவன் புகழ் பாடினார்
எல்லோரும் கேட்க அவரில்லை
அன்பினால் ஆட்கொண்டார்
அனைவரையும்
அழுகின்றோம் அவரின்றி
இப்பூவுலகில்
மலைப்பு தான் வருகிறது
மாண்பு மிகு மனிதனை நினைக்க
நல்ல ஆத்மா
நல்லதே செய்தார்
நிம்மதியாக நித்திய
ஆறுதல் அடையட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
12.9.23

Nada Mohan
Author: Nada Mohan