03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
சக்தி சக்திதாசன்
என்னைப் பற்றிய
எனது குறிப்புகளை
எங்கோ தொலைத்து விட்டேன்
எழுத்து எனும் வெளிச்சத்திடு
என்னைத் தேடிக் கொண்டே !
முன்னை ஒரு பிறப்பில்
என்னைக் கண்டதாக
சொன்ன ஒருவரின்
சொற்களுக்குள் நானெங்கோ
சிக்கியிருக்கிறேனோ ?
விண்ணை நோக்கினேன்
விசாலமாய் ஒரு உருவம்
விளக்கியது வாழ்க்கைக் கோலத்தை
வித்தியாசமானவனல்ல நீ !
விசித்திரமான ஒரு அறிவுக்குருடனே !
நின்னைப் புரிந்திடாமல்
நிந்தன் பாத்திரத்தைக் அறிந்திடாமல்
வேடம் கலைந்து விட்டால்
ஏதுமற்ற ஓர் ஆன்மா எனப் புரியாத
ஞானச்சூனியத்துள் புதைந்தவனே நீ !
சொன்ன விளக்கங்களால்
என்னுள் புரளுகின்ற
எண்ண அலைகளினுள்
மிதக்கும் படகாக தெரிவதொன்றே
மீதமிங்கு ஆன்மாவென்பதுவே !
எழுத்துகள் முடிவதில்லை
எண்ணங்கள் ஓய்வதில்லை
எந்தன் தேடல்கள் மாய்வதில்லை
உணர்ந்ததை எழுத்தாக்கித் தாளில்
உண்மையை வடித்திடுவேன்
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...