பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மலைப்பூ
பல்கலைக்கழகம் தெரிவாகி
பல மைல் கடந்து பயணித்து
கொல்லும் றாக்கிங் பயத்தோடு
கூட மாமா துணையோடு
சென்ற காலம் நினைவினிலே
சந்தம் சிந்தும் தலைப்பாலே!
அந்த நாட்கள் மிக இனிமை
அழகு கண்டி அதிசயமே
பேராதனையில் மலர் பூங்கா
பெரிதாய் மலைப்பை தந்ததுவே
ஆகா அதனின் எழில் எண்ண
அதனது அமைப்பை மனது எண்ண
பேனா கவிதை தான் எழுதும்
பிறக்கும் மலைப்பால்
மனம் வியக்கும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan