பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மலைப்பு…
செயற்கை ஆற்றல் மிளிர்வாக
வியக்கும் விஞ்ஞானம் நிமிர்வாக
விந்தை உலகே மலைப்பாகும்
வளர்ச்சிப்பாதை எதுவாகும்
இயற்கை செயற்கை இடர்பாடு
மருத்துவம் மனித உடன்பாடு
மாறுமா வாழ்வின்
வெளிப்பாடு
இயற்கை உன்னதம் அறிவாக்கி
இயல்பு நிலையை வாழ்வாக்கி
செதுக்கல் செய்து சீராக்கும்
மலைப்பில் மலர்தல் மனிதவெற்றி!
மாற்றம் வரின் உலக வெற்றி!

Nada Mohan
Author: Nada Mohan