User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கோசலா ஞானம

சந்தம் சிந்தும் சந்திப்பு பசுமை சில்லென்ற சிட்டுக்கள் சுற்றிப் பறந்து கொல்லைப் புறத்தில் கொப்புகள் ஊடே கொஞ்சிக் குலாவிக் கதைகள் பேசிடும் தஞ்சம் புகுந்திடும் துளிர்விடும் பசுமைக்குள்

விஜயகுமார் ஜதுர்ஷிகா.

வரப்புயர காடு வெட்டி நிலம் உழுது கழனி செய்ய கலப்பையுடன் சென்றோமே. விதை தூவி நாம் செல்ல சிறு முளை ஒன்று மண்ணில் தோன்றியது. வளர்ந்து வரும்

விக்னேஷ்வரன். அர்ச்சனா

வரப்புயர **** இனமாம் இனம் தமிழ் இனமாம் இனம் இனத்துக்குள்ளே பண்பாடு மிக நிறைந்த இனம் நம் தமிழ் இனம் தான். அவ் இனத்தின் பெருமையை சிறக்க

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு திருநங்கை! படைத்தவன் செய்த பாரிய தவறால் இடரது கண்டே இழுபடும் ஆயுள்! உடையதன் உள்ளே உலையெனும் உள்ளம் விடையதைக் காண விடுதலை நாடும்!

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 114 திருநங்கை அர்த்த ராரீஸ்வரர் வடிவம் அழகு அறிவு ஆற்றல் உள்ளவர்கள் ஆசை அபிலாசையுடன் வாழ துடிப்பவர்கள் துன்ப துயரங்களுடன் வாழ்கின்றார்கள் !

சிவா சிவதர்சன்

வாரம் 229 “திருநங்கை” ஆணென்றும் பெண்ணென்றும் மனிதனை ஆண்டவன் படைத்தானையா! இனம்பெருக்கி வாழ்கவென வழிசமைத்துக்கொடுத்தான் ஐயா! நிரந்தரமானஇந்நிகழ்வில் இடையூறுவந்ததையா! பால்மாற்ற வியாதியென யௌவனத்தில் வருகுதையா! ஆண் அவன்

Vajeetha Mohamed

புனித ஹஜ் பெ௫நாள் இறுதிக் கடமையின் பயணம் இப்றாஹிம் நபியின் சரிதம் ஒற்றுமையை வலியுறுத்தும் ஓர் இறைக்கொள்கையை நிலைநிறுத்தும் கரம் ஏந்தும் பிராத்தனையும் கடமை ஐந்தின் வழிமுறையும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.07.23 கவி இலக்கம்-108 திருநங்கை கருவிலே ஒரு மாற்றமும் இல்லை இளம் பருவத்திலே தோற்றம் மாறத் தொல்லையானது உறுப்பு ஆண் பெண் ஆவதும் பெண்ஆணாக உரு மாறுவதும்

கவிஞர் விண்ணவன்

காதலின் அடையாளம் சிவப்பு ரோயா. ***~~***~~***~~***~~*** சிவப்பு ரோயாவே! உன்னை ஏன்? அனைவரும், காதலின் அடையாளம் என்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை, நான் உன்னை பார்க்கும் வரை,

வசந்தா ஜெகதீசன்

திருநங்கை.. அர்த்தநாரிஸ்வராய் அண்டத்தில் வாழ்வாய் வாழ்வாங்கு வாழும் வலி வாட்டும் தினம் பேரிடியாய் உடைத்தெறிந்து உள்ளம் தெளிந்து நிமிர்ந்து வாழ்தல் சிந்தை நெறிபடுமே ஆளுமைக்குள் ஆற்றல் பொதுமையென

நதுநசி

உதவியதால் உதைக்கும் தேசத்தில் பிழைக்கிறோம். ****************************** என்னிடம் அன்பு அது எண்ணமும் கூடவே! அணையுடைத்த ஆறு பெருக்கெடுப்பது போல. சிறு துரும்பு நான் எறும்பு போல இருக்க;

கவிஞர் விண்ணவன்

எனது உயிர் நண்பன். ***~~***~~***~~***~~*** என் துன்பங்களின் போதும், என் இன்பங்களின் போதும், நீ எனக்கு துணையாகவும், ஆறுதலாகவும், இருந்திருக்கின்றாய். பாடசாலையில் எனக்கு ஒரு பிரச்சனை என்றால்;