-
Nada Mohan
Posts
நேவிஸ் பிலிப்
கவி இல(106) 22/06/23 அகதி நாம் பெற்ற வரமா???? சொந்த மண்ணிலே சுதந்திரமாய் வாழ்ந்த காலம் போர்க்கால சூழலிலே கடல் கடந்து அயல்நாட்டில்அடைக்கலமானோம் அகதி வாழ்வின் அவதி
கெங்கா ஸ்ரான்லி
அகதி —— அன்னை அல்லத்தில் பிறந்தோம் அழகான சுற்றம்சூழ வளர்ந்தோம் இன்பமான வாழ்க்கை வாழ்ந்தோம் இடையில் என்ன தடைவந்தது போர்ச்சூழல் அகதியாய் புலப்பெயர்வு அந்நிய நாட்டில் வரும்போது
ரஜனி அன்ரன்
“ அகதி “……நாம் பெற்ற வரமா ?…கவி…ரஜனி அன்ரன் (B.A) 22.06.2023 யுத்தம் எனும் கொடிய அரக்கன் மொத்தமாய் எமக்குத் தந்தபரிசு அகதி சித்தம் கலங்கி நாதியின்றித்
தவமலர். கல்விராஜன்.
அகதி நாம் பெற்ற வரமா? அன்னை மண்ணில் அவதிப்பட்டு அலைந்து திரிந்த எம்மை அணைத்து எம்மைக் காப்பாற்றி அகதி என்ற பெயரைத் தந்தாலும் நாம் மகிழ்ந்து வாழ
நகுலா சிவநாதன்
அகதி நாம் பெற்ற வரமா? பெற்ற வரம் அத்தனையும் பேறுகளைப் புரிந்தாலும் அகதி என்ற வரம் அழியா சாபம்? சகதிகளாய் நாடுகளில் தங்சமென்றே அடைக்கலம்! கொடுத்துவிட்ட முத்திரை
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 197 அகதி நாம் பெற்ற வரமா விரும்பி நாம் பெற்ற பட்டமா விருப்பமில்லாமல் எமக்கு தந்ததா பெற்றோர்கள் செய்வது பிள்ளைக்கு போல அரசாங்கங்கள் செய்வது பட்டம்
அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 164 எப்படி என்னை அழைப்பார்கள் என்னை எப்போதும் அம்மா அம்முகுட்டி அல்ல அபிக்குட்டி என அழைப்பார் சிலநேரம் அம்மா என்னை அம்மாச்சி என்றும் அழைப்பார்
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-22.06.23 இலக்கம்-1708 அகதி நாம் பெற்ற வரமா ———————————– இயற்கையிலே மாற்றம் வரும் பறவைகளோ இடம் பெயரும் எவரளித்த மாற்றத்தினால் நாங்கள் இங்கு இடம்
Selvi Nithianandan
அகதி நாம் பெற்றவரமா (575) நாடுகளிடை ஏற்பட்ட பாரிய தளர்ச்சி நலிணக்கப் பாட்டால் ஏற்பட்ட சூழ்ச்சி நிலத்தை விட்டு புலம்பெயர்ந்த வீழ்ச்சி நல்லாட்சியால் பெற்றதே அகதி வளர்ச்சி
ஜெயம் தங்கராஜா
கவி 658 அகதி துப்பாக்கி அரக்கர்களால் துரத்தப்பட்ட நிலை துர்பாக்கியம் அடைந்தவர்களில் ஒருவனாக தூரதேசத்தில் உயிரைவிட்டு உடல் மட்டுமே புலம்பெயர்ந்தது வெள்ளையர் நடுவில் அகதிக் கோலமானது அகதியெனும்