பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 227

பசுமை

கனவுகளில் மிதக்கும்
கண்களை
காண பல கண்கள்
குத்து விளக்காக
மத்தியில் அவளை
ஒப்பனைப் படுத்தி வைத்து

கமரா கண்களின்
ஊடாக
அவள் மேனி முழுவதும்
ஊடுஉருவுகின்றது கண்கள்!

கூச்சம் பயம்
பதட்டம் தடுக்க
விரைப்பாகி சிலையாக
உறைகின்றாள்
பசுமை நிறைந்த கனவுளில்
நாளைய நடிகை

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan