அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 197
அகதி நாம் பெற்ற வரமா

விரும்பி நாம் பெற்ற பட்டமா
விருப்பமில்லாமல் எமக்கு தந்ததா
பெற்றோர்கள் செய்வது பிள்ளைக்கு
போல அரசாங்கங்கள் செய்வது பட்டம் எமக்கு

இங்கு மட்டுமா நாட்டிலும்
பலர் அகதியாக எம்மைப்போல்
பிறந்த இடத்தை விட்டு முயற்சியால்
வேறு இடத்தில் வாழ பெற்ற வரமா

ஆசிய ஆபிரிக்க நாட்டு மக்களும்
அகதி என பெற்ற வரமா
உக்கிரைன் மக்களும் எம்முடன் சேர
இங்கு எமக்கு பிறந்த பிள்ளைகள்
அகதியா என்பது என் கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading