03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
நகுலா சிவநாதன்
அகதி நாம் பெற்ற வரமா?
பெற்ற வரம் அத்தனையும்
பேறுகளைப் புரிந்தாலும்
அகதி என்ற வரம் அழியா சாபம்?
சகதிகளாய் நாடுகளில்
தங்சமென்றே அடைக்கலம்!
கொடுத்துவிட்ட முத்திரை
கொழுகொம்பாகப் பற்றினாலும்
வரமான வைரங்களும் nஐhலித்தன!
அகதி வரம் அகிலத்தில்
அனைத்துலக மட்டத்தில் உச்சம்
திகதிகள் குறித்தாலும்
திட்டமுடன் சந்ததிகள்
சாதனையின் எல்லையில்
நற்றமிழால் உயர்ந்தோம்
நன்மைகள் பெற்றோம்
சாதிக்க முனைந்தோம்
சரித்திரத்தில் பதியமானோம்.
அகதி யொரு வரமே
சகதியாக எண்ணாமல்
சரித்திரத்தில் உயர முனைவோம்.
நகுலா சிவநாதன் 1727
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...