திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நகுலா சிவநாதன்

அகதி நாம் பெற்ற வரமா?

பெற்ற வரம் அத்தனையும்
பேறுகளைப் புரிந்தாலும்
அகதி என்ற வரம் அழியா சாபம்?
சகதிகளாய் நாடுகளில்
தங்சமென்றே அடைக்கலம்!

கொடுத்துவிட்ட முத்திரை
கொழுகொம்பாகப் பற்றினாலும்
வரமான வைரங்களும் nஐhலித்தன!

அகதி வரம் அகிலத்தில்
அனைத்துலக மட்டத்தில் உச்சம்
திகதிகள் குறித்தாலும்
திட்டமுடன் சந்ததிகள்
சாதனையின் எல்லையில்

நற்றமிழால் உயர்ந்தோம்
நன்மைகள் பெற்றோம்
சாதிக்க முனைந்தோம்
சரித்திரத்தில் பதியமானோம்.

அகதி யொரு வரமே
சகதியாக எண்ணாமல்
சரித்திரத்தில் உயர முனைவோம்.

நகுலா சிவநாதன் 1727

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading