அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நகுலா சிவநாதன்

அகதி நாம் பெற்ற வரமா?

பெற்ற வரம் அத்தனையும்
பேறுகளைப் புரிந்தாலும்
அகதி என்ற வரம் அழியா சாபம்?
சகதிகளாய் நாடுகளில்
தங்சமென்றே அடைக்கலம்!

கொடுத்துவிட்ட முத்திரை
கொழுகொம்பாகப் பற்றினாலும்
வரமான வைரங்களும் nஐhலித்தன!

அகதி வரம் அகிலத்தில்
அனைத்துலக மட்டத்தில் உச்சம்
திகதிகள் குறித்தாலும்
திட்டமுடன் சந்ததிகள்
சாதனையின் எல்லையில்

நற்றமிழால் உயர்ந்தோம்
நன்மைகள் பெற்றோம்
சாதிக்க முனைந்தோம்
சரித்திரத்தில் பதியமானோம்.

அகதி யொரு வரமே
சகதியாக எண்ணாமல்
சரித்திரத்தில் உயர முனைவோம்.

நகுலா சிவநாதன் 1727

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading